கிளிநெர்ச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேச சபைக்குற்பட்ட மண்ணித்தலை என்னும் இடத்தில் 3 acres உறுதிக்காணி விற்பனைக்கு உள்ளது. இந்தக் காணி cashew மரங்கள், தென்னை மரங்கள் மற்றும் பயன் தரும் மரங்கள் வளருவதற்கு உகந்த நிலம். மேலும் இங்கு theme park, மற்றும் resort போன்றவை அமைக்க ஏதுவான இடம். தொடர்புகளுக்கு: Antony Jeyaraj