நான்கு பக்கமும் வேலி அடைத்த அமைதியான சூழலில் அமைந்த காணி ,அடித்தளம் இடப்பட்டு ஒரு அறை கூரை வரை கட்டப்பட்டுள்ளது மற்றும் உப பிரிவிடல் , சோலைவரி நீண்ட கால வரலாறு அனைத்து சட்ட பூர்வ ஆவணங்களும் உள்ளது மேலும் அண்மையில் பாடசாலை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது இதில் இரண்டு தென்னை மரங்களும் உள்ளது